TNPSC மாதிரி தேர்வு
செய்யாறு, கெளதம் பைனான்சின் ஸ்ரீ அன்னை செல்லம்மாள் அறக்கட்டளை மற்றும் கபிலன் TNPSC பயிற்சி மையம் இணைந்து TNPSC பயிற்சி மையம் சுமார் 2 மாதங்களாக நடத்தப்பட்டு வருகின்றது. முதல் மாதிரி தேர்வு 10.11.2024-ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
TNPSC மாதிரி தேர்வு
செய்யாறு, கெளதம் பைனான்சின் ஸ்ரீ அன்னை செல்லம்மாள் அறக்கட்டளை மற்றும் கபிலன் TNPSC பயிற்சி மையம் இணைந்து TNPSC பயிற்சி மையம் (TNPSC COACHING CENTERE) சுமார் 2 மாதங்களாக நடத்தப்பட்டு வருகின்றது. முதல் மாதிரி தேர்வு 10.11.2024-ஞாயிற்றுக்கிழமை செய்யாறு, RCM பள்ளியில் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் சுமார் 185 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
தேர்வு எழுதும் மாணவ / மாணவிகள்: